தமிழ்நாடு

Salem | தூங்கிக்கொண்டிருக்கும் போது திமுக பிரமுகர் வெட்டிக்கொ*ல..சரணடைந்தவர் சொன்ன பகீர் பின்னணி

thanthitv

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே திமுக பிரமுகர் மாணிக்கம் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜ்குமார் என்பவர் ஆத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த வீரகனூர் போலீசார், ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், புளியங்குறிச்சியைச் சேர்ந்த ராஜ்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். முதற்கட்ட விசாரணையில், நீண்டகால நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது . மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்