தமிழ்நாடு

பீடி இலைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் : கடற்கரையோரம் ஒதுங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கிடைப்பதாக கடற்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கிடைப்பதாக கடற்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூட்டை மூட்டையாக கரை ஒதிங்கி கிடந்த பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். பீடி இலைகள் எங்கிருந்து கடத்திச் செல்லப்பட்டது என்று குறித்து மத்திய மாநில உளவுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி