தமிழ்நாடு

பீடி இலைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் : கடற்கரையோரம் ஒதுங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கிடைப்பதாக கடற்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கிடைப்பதாக கடற்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூட்டை மூட்டையாக கரை ஒதிங்கி கிடந்த பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். பீடி இலைகள் எங்கிருந்து கடத்திச் செல்லப்பட்டது என்று குறித்து மத்திய மாநில உளவுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்