தமிழ்நாடு

பீடி இலைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் : கடற்கரையோரம் ஒதுங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கிடைப்பதாக கடற்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கிடைப்பதாக கடற்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூட்டை மூட்டையாக கரை ஒதிங்கி கிடந்த பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். பீடி இலைகள் எங்கிருந்து கடத்திச் செல்லப்பட்டது என்று குறித்து மத்திய மாநில உளவுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்