தமிழ்நாடு

பீடி இலைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் : கடற்கரையோரம் ஒதுங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கிடைப்பதாக கடற்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கிடைப்பதாக கடற்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூட்டை மூட்டையாக கரை ஒதிங்கி கிடந்த பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். பீடி இலைகள் எங்கிருந்து கடத்திச் செல்லப்பட்டது என்று குறித்து மத்திய மாநில உளவுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்