தமிழ்நாடு

வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி - நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி

கனமழையால் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

தந்தி டிவி

கனமழையால் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம், ராஜூவ் காந்தி நகா், ராஜா நகா், அய்யன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற மாவட்ட ஆட்சியா் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும், மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனா்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்