தமிழ்நாடு

வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி - நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி

கனமழையால் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

தந்தி டிவி

கனமழையால் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம், ராஜூவ் காந்தி நகா், ராஜா நகா், அய்யன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற மாவட்ட ஆட்சியா் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும், மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனா்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்