தமிழ்நாடு

வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி - நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி

கனமழையால் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

தந்தி டிவி

கனமழையால் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம், ராஜூவ் காந்தி நகா், ராஜா நகா், அய்யன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற மாவட்ட ஆட்சியா் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும், மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனா்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்