தமிழ்நாடு

வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி - நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி

கனமழையால் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

தந்தி டிவி

கனமழையால் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம், ராஜூவ் காந்தி நகா், ராஜா நகா், அய்யன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற மாவட்ட ஆட்சியா் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும், மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனா்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்