தமிழ்நாடு

சர்ச் மற்றும் மசூதிகளில் அமைச்சர் வேலுமணி பிரார்த்தனை

மழை வர வேண்டி சர்ச் மற்றும் மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டார்.

தந்தி டிவி
மழை வர வேண்டி சர்ச் மற்றும் மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டார். கோவை இடையர்பாளையம் சர்ச்சில் பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பிறகு தர்காவிலும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பிரார்த்தனை செய்தனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மக்களுக்கு தேவையான திட்டங்களை வழிநடத்தி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

PM Modi | `கொதிக்கும்’ விவகாரம் - திடீரென நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Amit Shah | CM Vijay | சந்திக்கிறார் CM விஜய்.. நேரம் ஒதுக்கிய அமித்ஷா

AIADMK | EPS |தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை? "அதிமுக எதிர்காலம் கேள்விக்குறியாகும்.."-துரை கருணா

ADMK Issue | "எந்த எல்லைக்கும் செல்வார்கள்.. மிகப்பெரிய ஆபத்து" - பொங்கலூர் மணிகண்டன்

Railway | Food Price Hike | விலை உயரும் உணவுகள்.. ஜூன் 1 முதல் START