தமிழ்நாடு

அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

தந்தி டிவி

* சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

* இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலர் சஞ்சய் தத், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* அதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தாம் பேசியதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியபடி, நாட்டு மக்கள் அனைவரின் வங்கிக்கணக்கிலும், திங்களன்று 15 லட்சம் ரூபாய் போட்டுவிடுவதாக மோடி கூறியதாக கிண்டலாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்