தமிழ்நாடு

அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

தந்தி டிவி

* சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

* இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலர் சஞ்சய் தத், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* அதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தாம் பேசியதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியபடி, நாட்டு மக்கள் அனைவரின் வங்கிக்கணக்கிலும், திங்களன்று 15 லட்சம் ரூபாய் போட்டுவிடுவதாக மோடி கூறியதாக கிண்டலாக தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு