தமிழ்நாடு

கூரை வீட்டில் நகை, பணம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை

சென்னை நந்தனம் பகுதியில் கூரை வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை நந்தனம் பகுதியில் கூரை வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சியை கொண்டு கண்ணகிநகரை சேர்ந்த சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறை இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதாக கூறியுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்