தமிழ்நாடு

கூரை வீட்டில் நகை, பணம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை

சென்னை நந்தனம் பகுதியில் கூரை வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை நந்தனம் பகுதியில் கூரை வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சியை கொண்டு கண்ணகிநகரை சேர்ந்த சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறை இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதாக கூறியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ