தமிழ்நாடு

கூரை வீட்டில் நகை, பணம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை

சென்னை நந்தனம் பகுதியில் கூரை வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை நந்தனம் பகுதியில் கூரை வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சியை கொண்டு கண்ணகிநகரை சேர்ந்த சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறை இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதாக கூறியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்