தமிழ்நாடு

தேயிலை தோட்டத்தில் கருஞ்சிறுத்தை மர்ம மரணம் - விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறை விசாரணை

நீலகிரி மாவட்டம் தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கடக்கோடு கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், கருஞ்சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து, கருஞ்சிறுத்தை விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்