Nellai Mu*der | உலுக்கிய பழிக்கு பழி கொலை - `தலை’யை தனியாக அறுத்து எடுத்து ஓடிய வெறி மிருகங்கள்
உலுக்கிய பழிக்கு பழி கொலை - `தலை’யை தனியாக அறுத்து எடுத்து ஓடிய வெறி மிருகங்கள்
thanthitv
நெல்லை மாவட்டம் மூலச்சி பகுதியில் முன்விரோதம் காரணமாக தந்தை மற்றும் அவரது 5 வயது ஆண் குழந்தை, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.