தமிழ்நாடு

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்க காலம் : சுற்றுலா பயணிகள் செல்ல தடை

வனவிலங்குகளின் வருகை அதிகரிப்பு

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தற்போது இனப்பெருக்க காலம் என்பதால், புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல மார்ச் மாதம் இறுதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை ,யானை,கழுதைபுலி உள்ளிட்ட வனவிலங்குகளின் வரத்து அதிகரித்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"