தமிழ்நாடு

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்க காலம் : சுற்றுலா பயணிகள் செல்ல தடை

வனவிலங்குகளின் வருகை அதிகரிப்பு

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தற்போது இனப்பெருக்க காலம் என்பதால், புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல மார்ச் மாதம் இறுதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை ,யானை,கழுதைபுலி உள்ளிட்ட வனவிலங்குகளின் வரத்து அதிகரித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்