தமிழ்நாடு

ஆதார், ரேஷன், ஓட்டர் ஐடியை நடுரோட்டில் தூக்கி வீசி ஆவேச ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி

நெல்லையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பத்தினருக்கு பட்டா வழங்காத‌தை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை சாலையில் தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் போராட்டக்கார‌ர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்