தமிழ்நாடு

மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை தாம்பரம் அருகே மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் முருகன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுகுறித்து சேலையூர் போலீசார், மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை சேகரித்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Delimitation Bill | Women Reservation | நாடே பரபரத்த.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

Salem | EPS | ``அதிமுக அரசு அமைந்தவுடன் தீபாவளி அன்று..'' | ஈபிஎஸ் சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்