தமிழ்நாடு

Hosur | Flower Farmers | இன்னும் ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள் - செடியிலேயே அழுகும் மலர்கள்

இன்னும் ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள் - செடியிலேயே அழுகும் மலர்கள்

thanthitv

Hosur | Flower Farmers | இன்னும் ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள் - செடியிலேயே அழுகும் மலர்கள் #hosur #flowerfarmer #flowerfarming #thanthitv வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தேர்தலுக்காக சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் இன்னும் வேலைக்கு திரும்பாததால் மலர் சாகுபடி செய்பவர்கள் அவதி அடைந்துள்ளனர். மலர் சாகுபடிக்காக வடமாநில தொழிலாளர்களையே மலர் உற்பத்தியாளர்கள் நம்பியுள்ள நிலையில், தேர்தல் காரணமாக சொந்த ஊர் சென்ற அசாம், மேற்கு வங்க தொழிலாளர்கள் இன்னும் வேலைக்கு திரும்பவில்லை. இதனால் மலர்களை பராமரிக்க முடியாமல் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மலர் சாகுபடி செய்பவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

TN Election Result 2026| மே 4 ரிசல்ட்.. மே 2ம் தேதியே IAS அதிகாரிகள்.. வெளியான Exclusive அப்டேட்

CBI | High Court | டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கு - சிபிஐ விசாரிக்க உத்தரவு

Karur Murder | கரூரை உலுக்கிய படுகொலை.. 19 வயது `மதுரை பாண்டி’ கைது

Madurai Chithirai Thiruvizha | தேரோடும் வீதியெங்கும் பக்தர்கள் தலை-மதுரையே அதிரும் ஹர ஹர சங்கர கோஷம்

Mamata vs BJP | வாக்குப்பதிவு நடக்கும் போதே பாஜகவிற்கு எதிராக பிரம்மாஸ்திரத்தை ஏவிய மம்தா