தமிழ்நாடு

Hosur | Flower Farmers | இன்னும் ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள் - செடியிலேயே அழுகும் மலர்கள்

இன்னும் ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள் - செடியிலேயே அழுகும் மலர்கள்

thanthitv

Hosur | Flower Farmers | இன்னும் ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள் - செடியிலேயே அழுகும் மலர்கள் #hosur #flowerfarmer #flowerfarming #thanthitv வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தேர்தலுக்காக சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் இன்னும் வேலைக்கு திரும்பாததால் மலர் சாகுபடி செய்பவர்கள் அவதி அடைந்துள்ளனர். மலர் சாகுபடிக்காக வடமாநில தொழிலாளர்களையே மலர் உற்பத்தியாளர்கள் நம்பியுள்ள நிலையில், தேர்தல் காரணமாக சொந்த ஊர் சென்ற அசாம், மேற்கு வங்க தொழிலாளர்கள் இன்னும் வேலைக்கு திரும்பவில்லை. இதனால் மலர்களை பராமரிக்க முடியாமல் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மலர் சாகுபடி செய்பவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

TN Assembly | Delimitation.. KN நேரு Vs Min.s CTR, ஆதவ்.. அவையில் ஆவேச வார்த்தைப்போர்

TN Assembly | Delimitation | "தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராது.." - அடித்து சொன்ன பாமக MLA

Breaking | Chennai | பெண் கொடூர கொ*லை..சென்னை அருகே நடுங்க வைத்த சம்பவம்

High Court | TN Police | டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்.. ஹைகோர்ட் அதிரடி

🔴LIVE : CM Vijay | TVK | MLA | உதயநிதி தொட்ட விஷயம்.. அமைச்சர் ஆதவ் ஆக்ரோஷம்