CBI | High Court | டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கு - சிபிஐ விசாரிக்க உத்தரவு
CBI | High Court | டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கு - சிபிஐ விசாரிக்க உத்தரவு
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கு - சிபிஐ விசாரிக்க உத்தரவு/டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்/சிபிஐ விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/2 வாரங்களில் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/சிபிஐ விசாரணைக்கு டான்ஜெட்கோ, தமிழக அரசு ஒத்துழைக்க உத்தரவு
