தமிழ்நாடு

அண்ணா பல்கலை.,-ஐ அலறவிட்ட மெயில்-உள்ளே புகுந்த மோப்ப நாய்கள்-பரபரத்த சென்னை

தந்தி டிவி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்னஞ்சலை கண்டு அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ