தமிழ்நாடு

மகாவீரர் ஜெயந்தியன்று நடந்த அதிர்ச்சி சம்பவம் | முகம் சுழித்த மக்கள் | Illegal Liquor

தந்தி டிவி

தேனியில் மகாவீரர் ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், பழைய பேருந்து நிலையம் பின்புறம் கோயில் அருகே, படுஜோராக கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக வீடியோ ஒன்று வைரலாகியது. பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மது பாட்டில் விற்பனை மற்றும் அநாகரீகமாக நடந்து கொள்பவர்களுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

TN Housing Board | அவகாசம் நீட்டிப்பு.. வீட்டுவசதி வாரியம் முக்கிய அறிவிப்பு

Minister Aadhav Arjuna | "விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை"- பொதுப் பணித்துறை அதிரடி

By-election | Maduranthakam | இடைத்தேர்தல் எதிரொலி.. செங்கல்பட்டு நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

DMK | தேசிய அளவில் இறங்கிய திமுக.. கனிமொழி அதிரடி மூவ்

BREAKING || CBSE பள்ளி மாணவர்கள் தொடர்பான மிக முக்கிய வழக்கு - உச்ச நீதிமன்றம் கொடுத்த ஐடியா