தமிழ்நாடு

65 உயிர்களை காவு வாங்கியும் அடங்காத அரக்கன்கள்... கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரம் கச்சிராயபாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக தந்தையும் மகனும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மற்றும் அவருடைய மகன் விஜயகுமார் ஆகிய இருவரும் மாதவச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Breaking | Kovai Incident | தெறித்த தோட்டா | கோவையில் பெரும் பரபரப்பு

Breaking | India | Iran | போருக்கு நடுவே திடீர் திருப்பம்.. ஈரானுக்கு போனை போட்ட இந்தியா

BREAKING || ஒரு கப்பலை நொறுக்கிய அமெரிக்கா... அதே இடத்தை நோக்கி வரும் இன்னொரு ஈரான் கப்பல்

Breaking | Iran | War | ஈரானில் இருந்து வெளியான.. உலகை உலுக்கும் பேரதிர்ச்சி சேதி

BREAKING || ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை-அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத முடிவை எடுத்த இந்தியா