தமிழ்நாடு

"ஜாதி - மத ரீதியாக பேசினால் கைது செய்வோம்" - அமைச்சர் டி. ஜெயக்குமார்

தமிழகத்தில் ஜாதி அல்லது மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால்,அது யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை பாயும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் ஜாதி அல்லது மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால்,அது யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை பாயும் என்று

மீ ன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்