தமிழ்நாடு

"ஜாதி - மத ரீதியாக பேசினால் கைது செய்வோம்" - அமைச்சர் டி. ஜெயக்குமார்

தமிழகத்தில் ஜாதி அல்லது மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால்,அது யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை பாயும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் ஜாதி அல்லது மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால்,அது யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை பாயும் என்று

மீ ன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்