தமிழ்நாடு

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : அரசாணை நகலை எரித்து, எதிர்ப்பு

சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகே கூடிய இடை நிலை ஆசிரியர்கள், அரசாணையின் நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தந்தி டிவி

* சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகே கூடிய இடை நிலை ஆசிரியர்கள், அரசாணையின் நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

* இதேபோல, மதுரையில் நடைபெற்ற அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

* சேலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர்.

* இதேபோல, நெல்லையில், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினர், முடிவில் அரசாணை நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதவிர, தமிழகம் முழுவதும் இடை நிலை ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி