தமிழ்நாடு

தூத்துக்குடியில் பயங்கரம் - நள்ளிரவில் மூக்கை மூடி அலறியடித்து வெளியேறிய மக்கள்

தந்தி டிவி

தூத்துக்குடியில் ஐஸ் ஆலையில் இருந்து வெளியேறிய அமோனியா

தூத்துக்குடி, கீழ அலங்கார தட்டில் ஜான் சேவியர் நகர் மீனவர் காலனியில் உள்ள ஐஸ் ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி பொதுமக்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்... முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி அமோனியா வாயு வெளியேறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அம்மோனியா வாயு, மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து தாளமுத்து நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்