தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரி மனு - கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களை காக்க கோரிக்கை

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், வருவாய்துறையினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வலர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்