தமிழ்நாடு

கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை வாபஸ்

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு வாபஸ் பெற்றுள்ளது.

தந்தி டிவி

இந்நிலையில், செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக, துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதால், தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், விரிவான ஆலோசனைக்குப் பிறகு விதிமுறைகள் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக