தமிழ்நாடு

அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் தரமில்லாத‌தால் வீணாகிறது - பொதுமக்கள் குற்றச்சாட்டு

அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் தரமில்லாத‌தால், பழைய இரும்பு கடைகளில் சொற்ப விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இந்திராநகர் பகுதியில் உள்ள இரும்பு கடைகளில் அரசின் இலவச மிக்ஸி , கிரைண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, பொருட்கள் தரமில்லாத‌தால், மக்கள் பழைய இரும்பு கடைகளில் சொற்ப விலைக்கு கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். கடை உரிமையாளர்கள் மிக்ஸி கிரைண்டர்களை உடைத்து, அதில் உள்ள காப்பர் , மோட்டார் போன்ற முக்கிய பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு தூக்கி எறிந்து விடுகின்றனர். ஏழை மக்களுக்காக அரசு கொடுத்த விலையில்லா பொருட்கள், தரமில்லாத‌தால் இவ்வாறு வீணாகி வருவதாக பொதுமக்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்