தமிழ்நாடு

கஜா புயலால் 68 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன- தமிழக அரசு அரசாணை

கஜா புயலால், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த 68 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

* மரங்களை இழந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, 35 லட்சம் புதிய தென்னங்கன்றுகள் வாங்கப்பட உள்ளதாகவும், அதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

* புதிய கன்றுகளுக்கு பாசனம் அளிக்கும் வகையில் சொட்டு நீர் பாசன முறை செயல்படுத்தப்படும் என்றும், அதற்காக 43.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தென்னை வளர்ந்து பலன் தர 5 ஆண்டுகள் ஆகும் என்பதால், இடைப்பட்ட காலத்தில் கேழ்வரகு, மக்காசோளம், குதிரைவாலி, தினை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை பயிரிடுவதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு பயிருக்கும், தனித்தனி மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்