தமிழ்நாடு

'தோணி' கடலில் மூழ்கியதால், 9 மீனவர்கள் தத்தளிப்பு : மாலத்தீவு அருகே உயிர்பிழைத்த அதிசயம்

மாலத்தீவு அருகே நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைசேர்த்தனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து 9 பேருடன் மீன் பிடிப்போருக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்றது ஒரு தோணி. மாலத்தீவு அருகே நடுக்கடலில் சென்ற போது திடீரென காற்றின் வேகத்தில் தோணி அலைக்கழிக்கப்பட்டு தத்தளித்துள்ளது. செய்வதறியாது உயிருக்கு போராடிய நிலையில், தோணி கடலில் மூழ்கியது. நல்வாய்ப்பாக மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி நோக்கி மற்றொரு தோணியில் வந்தவர்கள், சக மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டு கரைசேர்த்தனர். காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கிய அவர்கள், தாங்கள் உயிருடன் மீட்கப்பட்டதை மறுபிறவி எடுத்ததாக கூறுகின்றனர்.

CM Vijay | Chennai | சர்வதேச தரத்தில் சென்னைக்கு 3வது மாஸ்டர் பிளான் - CM விஜய் அதிரடி உத்தரவு

Breaking | MK Stalin | DMK | நேற்று வெளியான வெள்ளை அறிக்கை | ஸ்டாலின் திடீர் ஆலோசனை

ADMK | TVK | 4 MLA-கள் ராஜினாமா ஏற்பு.. ஹைகோர்ட் கொடுத்த உத்தரவு

Chennai | போலீசாருக்கு பயந்து ஏரியில் குதித்த இளைஞர் மரணம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Breaking TN Election 2026 விராலிமலையுடன் காலியான 6 தொகுதிகள் இடைத்தேர்தல் எப்போது?