தமிழ்நாடு

ஏறி புரண்டு பல்டி அடித்த கார் - திண்டுக்கல் NH-ல் பயங்கர விபத்து

தந்தி டிவி

வேடசந்தூர் அருகே, மேம்பாலம் கட்டும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண் குவியலில் மோதிய கார் விபத்திற்குள்ளானது. கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கருக்காம்பட்டி என்ற இடத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிவகாசியில் இருந்து சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார், குவித்து வைத்திருந்த மணல் குவியலில் ஏறி புரண்டது. இதில் காரில் பயணித்த 3 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே உரிய எச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததே விபத்திற்கான காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்