தமிழ்நாடு

ஏறி புரண்டு பல்டி அடித்த கார் - திண்டுக்கல் NH-ல் பயங்கர விபத்து

தந்தி டிவி

வேடசந்தூர் அருகே, மேம்பாலம் கட்டும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண் குவியலில் மோதிய கார் விபத்திற்குள்ளானது. கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கருக்காம்பட்டி என்ற இடத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிவகாசியில் இருந்து சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார், குவித்து வைத்திருந்த மணல் குவியலில் ஏறி புரண்டது. இதில் காரில் பயணித்த 3 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே உரிய எச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததே விபத்திற்கான காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்