தமிழ்நாடு

ஏறி புரண்டு பல்டி அடித்த கார் - திண்டுக்கல் NH-ல் பயங்கர விபத்து

தந்தி டிவி

வேடசந்தூர் அருகே, மேம்பாலம் கட்டும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண் குவியலில் மோதிய கார் விபத்திற்குள்ளானது. கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கருக்காம்பட்டி என்ற இடத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிவகாசியில் இருந்து சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார், குவித்து வைத்திருந்த மணல் குவியலில் ஏறி புரண்டது. இதில் காரில் பயணித்த 3 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே உரிய எச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததே விபத்திற்கான காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்