தமிழ்நாடு

மணல் புழுதியால் மக்கள் அவதி : மூச்சு திணறல் ஏற்படுவதாக புகார்

ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில், சாலைகளில் மணல் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள், மாணவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில், சாலைகளில் மணல் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள், மாணவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. புதைவட கம்பிகள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர்கள், புழுதி காரணமாக மூச்சுதிணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மக்கள் நலன் கருதி, உடனடியாக குமாரபாளையத்தில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்