தமிழ்நாடு

தஞ்சாவூரில் காதுகேளாத மாணவர்களுக்கான ஓவியப்போட்டி...

காதுகேளாதோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் காதுகேளாத மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

காதுகேளாதோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் காதுகேளாத மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில், தஞ்சாவூர், கும்பகோணம், ஜெயங்கொண்டம், காரைக்கால் ஆகிய பகுதிகளிலிருந்து காதுகேளாத பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், புவிவெப்பமடைதல், மரம் வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு, தூய்மை இந்தியா உள்ளிட்ட விழிப்புணர்வு ஓவியங்களை மாணவர்கள் தத்ரூபமாக வரைந்து அசத்தினர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்