தமிழ்நாடு

"சமூக நீதியை நிலைநாட்டியது கிறிஸ்தவ கல்வி நிலையங்களே" - அப்பாவு, சட்டப்பேரவைத் தலைவர்

திராவிட சித்தாந்தத்தை ஊட்டி சமூக நீதியை நிலைநாட்டியது கிறிஸ்தவ கல்வி நிலையங்கள்தான் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திராவிட சித்தாந்தத்தை ஊட்டி சமூக நீதியை நிலைநாட்டியது கிறிஸ்தவ கல்வி நிலையங்கள்தான் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் பட்டதாரி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றார். இந்த சமூதாயத்தில் திராவிட சித்தாந்தத்தை ஊட்டி, சமூக நீதியை நிலைநாட்டி அனைவரும் கல்வி பயிலலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது கிறிஸ்தவ கல்வி நிலையங்கள்தான் என்றும் அப்பாவு கூறினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்