தமிழ்நாடு

தலித் ஊராட்சித் தலைவர் அவமதிப்பு - சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படம்

சிதம்பரம் அருகே தெற்குதிட்டை தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து, புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தி டிவி

சிதம்பரம் அருகே தெற்குதிட்டை தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து, புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் நடந்த கூட்டத்தின் போது, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் தரையில் அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடலூர் மாவட்ட எஸ்.பி உத்தரவின்படி, விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்