தமிழ்நாடு

தலித் ஊராட்சித் தலைவர் அவமதிப்பு - சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படம்

சிதம்பரம் அருகே தெற்குதிட்டை தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து, புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தி டிவி

சிதம்பரம் அருகே தெற்குதிட்டை தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து, புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் நடந்த கூட்டத்தின் போது, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் தரையில் அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடலூர் மாவட்ட எஸ்.பி உத்தரவின்படி, விசாரணை நடைபெற்று வருகிறது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்