தமிழ்நாடு

தேசிகர் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவத்தை ஒட்டி, தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவத்தை ஒட்டி, தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தேவநாத சுவாமி கோயிலில் கடந்த 29ஆம் தேதி முதல் தேசிகர் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுதையொட்டி, அதிகாலையில் பெருமாள் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், தேசிகர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில், முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில், தேசிகர் ரத்னாங்கி சேவை நடைபெற உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்