தமிழ்நாடு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் - ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பில் விடுபட்ட சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 13 லட்சத்து ஆயிரத்து 277 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் 130 கோடியே 12 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்