தமிழ்நாடு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் - ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பில் விடுபட்ட சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 13 லட்சத்து ஆயிரத்து 277 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் 130 கோடியே 12 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக