தமிழ்நாடு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் - ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பில் விடுபட்ட சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 13 லட்சத்து ஆயிரத்து 277 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் 130 கோடியே 12 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"