தமிழ்நாடு

மங்காத்தா விளையாடிய போது மோதல் ;வெடிகுண்டு வீசி, அரிவாளால் தாக்குதல்? - 3 பேர் கைது

தந்தி டிவி

மங்காத்தா விளையாடிய போது மோதல் ;வெடிகுண்டு வீசி, அரிவாளால் தாக்குதல்? - 3 பேர் கைது

திருச்சி சின்ன சூரியூரில் மங்காத்தா விளையாடிய போது ஏற்பட்ட மோதலில், இருவர் படுகாயமடைந்தனர். சின்ன சூரியூரில், பணம் வைத்து மங்காத்தா விளையாடிய போது, ரவுடிகளுக்குள்

மோதல் ஏற்பட்டு, வெடிகுண்டு வீசியும், அரிவாளால் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த

நவல்பட்டு போலீசார், மூன்று பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து அரிவாள், வெடி மருத்துகள், இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

#BREAKING || Cylinder Price Hike | விடிந்ததும் அதிர்ச்சி - சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு