தமிழ்நாடு

தொடர்பில் இருந்த பெண்ணை அப்படி சொல்லி திட்டியதாக புகார் - அதிமுக புள்ளி கைது

தந்தி டிவி

ஈரோட்டில், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பெண் அளித்த புகாரில், அதிமுக நகர செயலாளர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புஞ்சை புளியம்பட்டி அதிமுக நகர செயலாளரான ஜி.கே. மூர்த்தி என்பவர் தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணை ஜாதி பெயரை கூறி திட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோ உடன் அந்த பெண் புஞ்சை புளியம்பட்டிகாவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மூர்த்தியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"