தமிழ்நாடு

தொடர்பில் இருந்த பெண்ணை அப்படி சொல்லி திட்டியதாக புகார் - அதிமுக புள்ளி கைது

தந்தி டிவி

ஈரோட்டில், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பெண் அளித்த புகாரில், அதிமுக நகர செயலாளர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புஞ்சை புளியம்பட்டி அதிமுக நகர செயலாளரான ஜி.கே. மூர்த்தி என்பவர் தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணை ஜாதி பெயரை கூறி திட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோ உடன் அந்த பெண் புஞ்சை புளியம்பட்டிகாவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மூர்த்தியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்