தமிழ்நாடு

தொடர்பில் இருந்த பெண்ணை அப்படி சொல்லி திட்டியதாக புகார் - அதிமுக புள்ளி கைது

தந்தி டிவி

ஈரோட்டில், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பெண் அளித்த புகாரில், அதிமுக நகர செயலாளர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புஞ்சை புளியம்பட்டி அதிமுக நகர செயலாளரான ஜி.கே. மூர்த்தி என்பவர் தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணை ஜாதி பெயரை கூறி திட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோ உடன் அந்த பெண் புஞ்சை புளியம்பட்டிகாவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மூர்த்தியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்