தமிழ்நாடு

தொடர்பில் இருந்த பெண்ணை அப்படி சொல்லி திட்டியதாக புகார் - அதிமுக புள்ளி கைது

தந்தி டிவி

ஈரோட்டில், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பெண் அளித்த புகாரில், அதிமுக நகர செயலாளர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புஞ்சை புளியம்பட்டி அதிமுக நகர செயலாளரான ஜி.கே. மூர்த்தி என்பவர் தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணை ஜாதி பெயரை கூறி திட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோ உடன் அந்த பெண் புஞ்சை புளியம்பட்டிகாவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மூர்த்தியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்