தமிழ்நாடு

Chennai | Vyasarpadi | கோயில் மடத்தின் பின்புறம் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆண் சடலம்

thanthitv

சென்னை வியாசர்பாடியில் உள்ள சிவப்பிரகாச சுவாமிகள் மடத்தின் பின்புறம், முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வழிபாட்டிற்காக வந்த பக்தர் ஒருவர், புதரில் முகம் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வியாசர்பாடி காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மர்ம நபர் யார், அவரைக்கொலை செய்த கொலையாளிகள் யார் என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

EPS | AIADMK | TN Politics | ஈபிஎஸ் அழைத்தும் வராத அதிமுக முக்கிய புள்ளிகள்..எதிர்பாரா ட்விஸ்ட்

Breaking | CM Vijay | ``அனைவருக்கும் வீடு திட்டங்கள்..'' | ஸ்ட்ரிக்ட்-ஆக சொன்ன CM விஜய்

Chennai HC | துணைவேந்தர் காலிப் பணியிடங்கள் - உயர்நீதிமன்றம் அதிரடி

MBBS | Medical Colleges | தமிழகத்தில் MBBS இடங்கள் குறைய வாய்ப்பு.. சுகாதாரத்துறை நடவடிக்கை

தமிழகத்தில் எங்கும் இனி `பவர்கட்’ என்ற பேச்சுக்கே இடமில்லை - மின்வாரியம் அறிவித்த மாஸ்டர் பிளான்