தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 24 வது நாளாக பெண்கள் போராட்டம்

சென்னை, வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டம் 24வது நாளை எட்டியுள்ளது.

தந்தி டிவி

சென்னை, வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டம் 24வது நாளை எட்டியுள்ளது. இதில், நேற்று நிகழ்த்தப்பட்ட நாடகம் பார்வையாளர்களை கலங்க செய்தது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் என்ன பாதிப்புகள் இருக்கும் என்பதை நாடகம் மூலம் எடுத்துரைத்தனர். சித்தரிக்கப்பட்ட நாடகத்தை கண்ட மக்கள் கண்கலங்கினர். பெண்கள் இரண்டு கைகளையும் பின்னால் கட்டி விலங்கிட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"