தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 24 வது நாளாக பெண்கள் போராட்டம்

சென்னை, வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டம் 24வது நாளை எட்டியுள்ளது.

தந்தி டிவி

சென்னை, வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டம் 24வது நாளை எட்டியுள்ளது. இதில், நேற்று நிகழ்த்தப்பட்ட நாடகம் பார்வையாளர்களை கலங்க செய்தது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் என்ன பாதிப்புகள் இருக்கும் என்பதை நாடகம் மூலம் எடுத்துரைத்தனர். சித்தரிக்கப்பட்ட நாடகத்தை கண்ட மக்கள் கண்கலங்கினர். பெண்கள் இரண்டு கைகளையும் பின்னால் கட்டி விலங்கிட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்