தமிழ்நாடு

மூதாட்டியிடம் 7 சவரன் சங்கிலி பறிப்பு : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

திருவெற்றியூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல் நடித்து ரமணியம்மாள் என்ற மூதாட்டியிடம் 7 சவரன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை - திருவெற்றியூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல் நடித்து ரமணியம்மாள் என்ற மூதாட்டியிடம் 7 சவரன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தருவதாக கூறி வீட்டிற்குள் சென்ற அந்த மர்ம நபர், மூதாட்டியிடம் நகையை பறித்து கொண்டு வெளியில் தாழ்ப்பாளை போட்டு விட்டு தப்பி யோடி விட்டார். 4 மணி நேரமாக வீட்டிற்குள் தவித்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி