தமிழ்நாடு

செங்கம் : சிதிலம் அடைந்த கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சுவர்கள் சிதிலம் அடைந்து கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். கட்டிடம் இடிந்து உயிர்சேதம் ஏற்படும் முன்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை வெறு இடத்திற்கு மாற்ற வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்