தமிழ்நாடு

சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் இறங்கும் முதல் செயற்கைக்கோள் - நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ்

நிலவை ஆராய சென்றுள்ள சந்திரயான்-2, அங்கு இறங்குவதை, இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நிலவை ஆராய சென்றுள்ள சந்திரயான்-2, அங்கு இறங்குவதை, இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த கருத்தை வெளியிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்