எலுமிச்சை விவசாயியை குறிவைத்த கொள்ளையர்கள்...
நெல்லை மாவட்டம் கடையத்தில் வயதான தம்பதிகளின் தனிமையான வீடு, லாபம் ஈட்டும் விவசாயம் உள்ளிட்டவை குறித்து வாட்ஸ் ஆப்-பில் தகவல் பரவியதே கொள்ளையர்கள் வரக் காரணம் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.