தமிழ்நாடு

வீட்டில் சடலமாக கிடந்த ஆடிட்டர்... அதிர்ந்த அக்கம் பக்கத்தார்.. புதுகையில் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில் ஆடிட்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் வசித்து வந்தவர் பத்மநாபன். இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பத்மநாபன் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்