தமிழ்நாடு

வீட்டில் சடலமாக கிடந்த ஆடிட்டர்... அதிர்ந்த அக்கம் பக்கத்தார்.. புதுகையில் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில் ஆடிட்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் வசித்து வந்தவர் பத்மநாபன். இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பத்மநாபன் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்