தமிழ்நாடு

வீட்டில் சடலமாக கிடந்த ஆடிட்டர்... அதிர்ந்த அக்கம் பக்கத்தார்.. புதுகையில் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில் ஆடிட்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் வசித்து வந்தவர் பத்மநாபன். இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பத்மநாபன் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"