தமிழ்நாடு

அப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா? - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தது தொடர்பாக அவரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

தந்தி டிவி
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை, தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்ணாடி வழியாக பார்த்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவை பார்த்தது தொடர்பாக ரமேஷிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்து விசாரணை நடக்கிறது. காலையில் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், மதியமும் விசாரணை தொடர்கிறது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்