தமிழ்நாடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் இந்த ஆண்டு,109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

இதற்காக பிரத்யேக மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மென்பொருள் உருவாக்கும் பணியை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மேற்கொண்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தபின் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் சேருவதற்கான அழைப்பாணைகள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும். பொறியியல் மாணவர் சேர்க்கை எப்படி ஆன்-லைன் வழியில் நடை பெறுகிறதோ , அதே முறையில் இந்த மாணவர் சேர்க்கை பணிகளும் நடைபெற உள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்