தமிழ்நாடு

மதுரை கால்வாய் பகுதியில் சடலமாக கிடந்த இளைஞர்...

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே இளைஞரை வெட்டி கொன்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

உடனே தடயவியல் நிபுணர்களுடன் வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவரின் பெயர் குமார் என்பது தெரிய வந்துள்ளது. குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ