தமிழ்நாடு

அரசு பேருந்து, கார் மோதல் - 4 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சூலூரை சேர்ந்த முரளிகண்ணன் தனது நண்பர்கள் 5 பேருடன் காரைக்காலில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். வேலப்ப நாயக்கன் வலசு பிரிவு அருகே எதிரே வந்த அரசுப்பேருந்து கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் முரளிகண்ணன், பாலு, சொர்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர். படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக