தமிழ்நாடு

அரசு பேருந்து, கார் மோதல் - 4 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சூலூரை சேர்ந்த முரளிகண்ணன் தனது நண்பர்கள் 5 பேருடன் காரைக்காலில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். வேலப்ப நாயக்கன் வலசு பிரிவு அருகே எதிரே வந்த அரசுப்பேருந்து கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் முரளிகண்ணன், பாலு, சொர்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர். படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"