தமிழ்நாடு

அரசு பேருந்து, கார் மோதல் - 4 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சூலூரை சேர்ந்த முரளிகண்ணன் தனது நண்பர்கள் 5 பேருடன் காரைக்காலில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். வேலப்ப நாயக்கன் வலசு பிரிவு அருகே எதிரே வந்த அரசுப்பேருந்து கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் முரளிகண்ணன், பாலு, சொர்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர். படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்