தமிழ்நாடு

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு பிறப்பிப்பு

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 13 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 13 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தன் பூக்கடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தி.நகர் துணை கமிஷனராக அசோக்குமார், மாதவரம் போலீஸ் துணை கமிஷனராக ரவாலி பிரியா, சென்னை கிழக்கு இணை கமிஷனராக பாலகிருஷ்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக அன்பு, சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராக ஜார்ஜி ஜார்ஜ் உட்பட 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணிஇடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்