விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : காரைக்குடி அணி அபார வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் காஞ்சிபுரம் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தந்தி டிவி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் காஞ்சிபுரம் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

திண்டுக்கல் என்.ஆர்.பி கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற காரைக்குடி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய காஞ்சிபுரம் அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. 146 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி அணி 16 புள்ளி 3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி அணி அபார வெற்றி பெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்