விளையாட்டு

"2020 இளைஞர் ஒலிம்பிக்-ல் தங்கம் வெல்வதே இலக்கு" - ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 தங்கம் வென்ற இஷாசிங்

தோஹாவில் நடைபெற்ற 14-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற, தெலங்கானாவை சேர்ந்த 14 வயது வீராங்கனை இஷா சிங், 2022ஆம் ஆண்டு நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே, தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தோஹாவில் நடைபெற்ற 14-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற, தெலங்கானாவை சேர்ந்த 14 வயது வீராங்கனை இஷா சிங், 2022ஆம் ஆண்டு நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே, தனது இலக்கு என தெரிவித்துள்ளார். தான் 9 வயதில் இருந்தே துப்பாக்கிசுடுதல் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடு, கடின பயிற்சி கொண்டதே தான் பதக்கம் ​வெல்ல காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்