விளையாட்டு

டெல்லி அணியில் தமிழக வீரர் அஷ்வின் ?

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

அண்மையில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தமிழக வீரர் அஷ்வின் பதவியில் இருந்து நீக்கப்பட்டார், இதனால் தொடக்க ஆட்டக்காரனான கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் டெல்லி அணியில் அஷ்வினை ஒப்பந்தம் செய்ய பஞ்சாப் அணியிடன் , டெல்லி அணி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்