விளையாட்டு

டெல்லி அணியில் தமிழக வீரர் அஷ்வின் ?

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

அண்மையில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தமிழக வீரர் அஷ்வின் பதவியில் இருந்து நீக்கப்பட்டார், இதனால் தொடக்க ஆட்டக்காரனான கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் டெல்லி அணியில் அஷ்வினை ஒப்பந்தம் செய்ய பஞ்சாப் அணியிடன் , டெல்லி அணி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"