விளையாட்டு

டெல்லி அணியில் தமிழக வீரர் அஷ்வின் ?

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

அண்மையில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தமிழக வீரர் அஷ்வின் பதவியில் இருந்து நீக்கப்பட்டார், இதனால் தொடக்க ஆட்டக்காரனான கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் டெல்லி அணியில் அஷ்வினை ஒப்பந்தம் செய்ய பஞ்சாப் அணியிடன் , டெல்லி அணி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''