விளையாட்டு

ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரம் - பதிலளிக்க ஐசிசி மறுப்பு

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திற்கு ஓவர் த்ரோ மூலம் 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க ஐசிசி மறுத்துள்ளது.

தந்தி டிவி
போட்டியின் இறுதி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் மிட் விக்கெட் திசையில் பந்தை அடித்து விட்டு இரண்டு ரன்கள் எடுக்க ஓடினார். பந்தை பிடித்த கப்தில் விக்கெட் கீப்பரை நோக்கி வீச , ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்றதால் மொத்தம் ஆறு ரன்கள் வழங்கப்பட்டது. ஆனால் விதிப்படி 5 ரன்கள் மட்டுமே வழங்கியிருக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நடுவர்கள் பலர் தெரிவித்திருந்தனர். இது குறித்து ஐசிசி அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்ட போது கள நடுவர்கள் முடிவு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்