விளையாட்டு

ஊழல் புகாரில் சிக்கிய பாக். வீரர் உமர் அக்மல் - கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடை

ஊழல் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

தந்தி டிவி

ஊழல் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலை, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உமர் அக்மல் மீது விசாரணை நடத்தப்படும் என்றும், அதன் பின்பு முழு தண்டனை விவரம் வெளியிடப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதுவரை, எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் உமர் அக்மல் பங்கேற்க அனுமதி தரப்பட மாட்டாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்